என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது
- விண்ணப்பங்கள் பெற்று உபகரணங்கள் வழங்கினார்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஒன்றிய ஆணையர் தங்கராசு தலைமைவகித்தார். கிராம ஊராட்சி ஆணையர் குமரன் முன்னிலைவகித்தார். சமூகபாதுகாப்புத்திட்ட தாசில்தார் பழனிச்சாமி முகாமினை தொடங்கிவைத்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்கள் பெற்று உபகரணங்கள் வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக செயல்திறன் உதவியாளர் சிவக்குமார், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கோகிலா, எழும்பு முறிவு மருத்துவர் நெடுங்கிள்ளி , மனநலமருத்துவர் அஜய், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பிரவர்த்தனா, கண் மருத்துவர் அகல்யா ஆகியோர் பரிசோதனைசெய்து தேசிய அடையாள அட்டை, மருத்துவ உதவி, தேவையான உபகரணங்கள் எம்எஸ்ஐடி கிட் போன்றவைகள் வழங்கம்பணியில் ஈடுபட்டனர். இதில் துணைஆணையர்கள் கற்புக்கரசி, நல்லமுத்து, ராஜேந்திரன், சிறப்பாசிரியர்கள், தொண்டுநிறுவன பிரிநிதிகள், உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்