என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அரிசி ஆலையில் கூலித்தொழிலாளி சாவு
Byமாலை மலர்5 Oct 2022 8:23 AM GMT (Updated: 5 Oct 2022 8:25 AM GMT)
- அரிசி ஆலையில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்
- மயங்கி கீழே விழுந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பி.குளவாய்ப்பட்டி சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருள் அலெக்ஸ் (வயது40). இவர் ஆலங்குடி தனியார் அரிசி ஆ லையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், சம்பவத்தன்று மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த சக கூலித்தொழிலாளிகள், அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அலெக்ஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங் குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X