என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மானாவாரி தொழில்நுட்ப சிறப்பு முகாம்
- மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய வேளாண் உழவர் நலத்துறை சார்பாக வேளாண் தொழில்நுட்ப மேளான்மை முகமை திட்டத்தில் உள் மாவட்ட அளவிலான விவசா யிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரூர் வேளாண்மை பொறியியல் துறையின் பொறியாளர் கௌதமன் மானாவரி நிலத்தின் வேளாண்மை செய்யும்போது இயந்திரங்களில் பயன்பாடுகள், மற்றும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து அதன் தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார்.
இயற்கை வேளாண்மையில் பயிற்சி ஆசிரியர் பெருமாள் கோடை உழவு செய்வதின் பயண்கள், மானாவரி பயிர்களின் இடைவெளி, பயிர்களின் வரட்ச்சி தாங்கும் பயிர்கள், விதை நேர்த்தி செய்தல் , ஊட்டமேற்றிய தொழுஉரம், குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார், பின்பு மொரப்பூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இதில் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேல் தலைமை வகித்தார். இப் பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரதளபதி சுமிதா செய்திருந்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.கடத்தூர்,பிப்,12-
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய வேளாண் உழவர் நலத்துறை சார்பாக வேளாண் தொழில்நுட்ப மேளான்மை முகமை திட்டத்தில் உள் மாவட்ட அளவிலான விவசா யிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரூர் வேளாண்மை பொறியியல் துறையின் பொறியாளர் கௌதமன் மானாவரி நிலத்தின் வேளாண்மை செய்யும்போது இயந்திரங்களில் பயன்பாடுகள், மற்றும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து அதன் தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார்.
இயற்கை வேளாண்மையில் பயிற்சி ஆசிரியர் பெருமாள் கோடை உழவு செய்வதின் பயண்கள், மானாவரி பயிர்களின் இடைவெளி, பயிர்களின் வரட்ச்சி தாங்கும் பயிர்கள், விதை நேர்த்தி செய்தல் , ஊட்டமேற்றிய தொழுஉரம், குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார், பின்பு மொரப்பூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இதில் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேல் தலைமை வகித்தார். இப் பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரதளபதி சுமிதா செய்திருந்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்