என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
யாகம் வளர்த்து பக்தர்கள் வழிபாடு
Byமாலை மலர்27 Aug 2022 5:42 AM GMT
- முதுகுளத்தூரில் யாகம் வளர்த்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- பூஜையில் கோவில் பொறுப்பாளர் வக்கீல் கோவிந்த ராமு, பூசாரி சீனிவாசன், செந்தில் ஆகியோர் சிறப்பு யாகத்தை நடத்தினர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் அமைந்துள்ள பிரித்தியங்கரா தேவிக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் யாகம் வளர்த்து வழிபாடு செய்தனர்.
இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு மிளகாய் வத்தல், வெண்கடுகு, நெய், நல்லெண்ணெய் வழங்கி யாகத்தில் பங்கேற்று தோஷங்கள் நீங்க பூஜை செய்து வழிபட்டனர். பூஜையில் கோவில் பொறுப்பாளர் வக்கீல் கோவிந்த ராமு, பூசாரி சீனிவாசன், செந்தில் ஆகியோர் சிறப்பு யாகத்தை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X