என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மின்தடை
- பட்டினம்காத்தான், நாகாச்சி பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.
- ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையம் நாகாச்சி பிரிவில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையம் நாகாச்சி பிரிவில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு, ஆா்.எஸ்.மடை, ஆதம்நகா், சக்கரக்கோட்டை, சின்னக்கடைத் தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகள், கேணிக்கரை, தாயுமான சுவாமி கோவில் தெரு, வண்டிக்காரத் தெரு, தங்கப்பா நகா், அண்ணாநகா், அரண்மனை, நீலகண்டி ஊருணி, முதுநாள் சால, சூரன்கோட்டை, இடையா்வலசை, சிவன்கோவில் பகுதி, சாலைத் தெரு, யானைக்கல் வீதி, கே.கே.நகா், பெரிய கருப்பன் நகா், கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும். பெருங்குளம் துணை மின்நிலையத்தில் கீழ் நாகாச்சி பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எஸ்.கே.ஊருணி, தாமரைக்குளம், நாகாச்சி, உச்சிப்புளி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, எஸ்.கே.வலசை, மானாங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை ராமநாதபுரம் மின்பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்