என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
Byமாலை மலர்5 Jun 2022 9:54 AM GMT
- 7 -ந் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவதாக மாநில துணைதலைவர் தகவல் தெரிவித்தார்.
- 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் மாநில துணைதலைவர் தினகரன், இணை செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கூறியதாவது:-
கூட்டுறவுதுறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஊதியம், ஓய்வூதியம்,பணிவரன் முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தொடர்ந்து போராடுகிறோம்.
31 சதவீத அகலவிலைப்படி, தனித்துறை, புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல், சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும் ஆகிய 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருகிற 7 முதல் 9 வரை 3 நாட்கள் மாநிலம் தழுவிய தொடர்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் செல்வம் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X