என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ராணிப்பேட்டை சிப்காட்டில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு
Byமாலை மலர்26 Oct 2023 2:01 PM IST
- முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து விளக்கம்
- எராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பாக சிப்காட்டில் உள்ள தனியார் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமை தாங்கினார். தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு பிரிவு மேலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.
தொழிலாளர்களுக்கு மொபைல் போன் அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது.
இதில் சிப்காட் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X