என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அம்ருத் சரோவர் திட்டத்தின் கீழ் புதிய குளம்
Byமாலை மலர்13 Aug 2022 9:30 AM GMT (Updated: 13 Aug 2022 11:19 AM GMT)
- 75 புதிய நீர்நிலைகள் உருவாக்க திட்டம்
- சு.ரவி எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாலயன்கோட்டை பகுதியில் அம்ருத் சரோவர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 புதிய நீர்நிலை குளம் குட்டைகள் உருவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் அருகில் பாடி ஊராட்சியில் புதிய குளம் வெட்ட அரக்கோணம் ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர் வினோத் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருகில் பாடி ஊராட்சி மன்ற தலைவர் வல்லிக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X