என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சோளிங்கர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்1 July 2022 10:43 AM GMT
- எரும்பி, தாடூர் சுற்றுவட்டார பகுதிகளில் துண்டிப்பு
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாகல பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை சோளிங்கர், எரும்பி, தாடூர், தாலிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ் பாலபுரம், பாணாவரம், கொடைக்கல், பெருங்காஞ்சி, ஜம்பு குளம், தலங்கை, மறுதாலும் காட்ரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சார விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின் வாரி செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X