என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரு மாத காலத்திற்குள் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்- தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்
- தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014 -ன் படி அனைத்து குழந்தைகள் தங்கும் விடுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014- ன் படி பதிவு செய்யாமல் குழந்தைகள் தங்கும் விடுதிகள் இயங்குவது சட்டப்படி குற்றமாகும்
தென்காசி:
தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014 -ன் படி அனைத்து குழந்தைகள் தங்கும் விடுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014- ன் படி பதிவு செய்யாமல் குழந்தைகள் தங்கும் விடுதிகள் இயங்குவது சட்டப்படி குற்றமாகும். எனவே தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகள், தங்கும் விடுதிகள் சட்டத்தின்படி பதிவு செய்வதற்கு இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி கருத்துரு வினை தயார் செய்து ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு எண் 14 பெருமாள் கோவில் தெரு, தென்காசி 627811 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்