என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பழமையான புளியமரம் அகற்றம்
Byமாலை மலர்10 Sep 2022 8:39 AM GMT
- பழமையான புளியமரம் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயில் இருப்பதால் தண்ணீர் செல்லும்போது அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாயும் அபாயம் இருந்தது.
- இதையடுத்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி 8-வது வார்டு வேடப்பட்டி செல்லும் சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயில் இருப்பதால் தண்ணீர் செல்லும்போது அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாயும் அபாயம் இருந்தது. இதையடுத்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஆர்.டி.ஓ. உத்தரவின் படி நேற்று வருவாய்த்து றை மற்றும் நகராட்சி அதிகாரிகளால் அந்த புளியமரம் அகற்றப்ப ட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X