என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அரசு விடுதியில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம்
- ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
- மாணவ-மாணவியர்களின் சேர்க்கை குறித்து தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு விடுதிகளில் 2023- 24 ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், பேரூராட்சி தலைவர் முரளி, மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் செயல்பட்டு வரும் 12 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி விடுதிகளில் 6 முதல் 12- ம் வகுப்பு வரை காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வு குழு மூலம் மாணவ-மாணவியர்களின் சேர்க்கை குறித்து தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதி காப்பாளர்கள் , தேர்வு குழு உறுப்பிணர்கள் மோகன், பெரியசாமி, பட்டு அஜிசுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்