என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சி.பி.எஸ்.இ. தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை
Byமாலை மலர்27 July 2022 8:35 AM GMT
- சி.பி.எஸ்.இ. தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை படைத்தார்.
- மாணவ, மாணவிகளை முதல்வர் உஷா குமாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
காரைக்குடி
சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்டம் மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
12-ம் வகுப்பில் மொத்தம் 96 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் கிருஷ்ணபிரியா 96 சதவீத மதிப்பெண்,சாம்சி நிர்மல் 94 சதவீத மதிப்பெண், வைரவபிரீத்தி 93 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
10-ம் வகுப்பில் 110 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் கயிலை கார்த்திக் 96 சதவீத மதிப்பெண்களும், ராகவ கிருஷ்ணன் 95.8 சதவீத மதிப்பெண்களும், செந்தில் பிரபாகர் வேலு 95.4 சதவீத மதிப்பெண்களும், அபூர்வா 95.4 சதவீத மதிப்பெண்களும் பெற்றனர்.மாணவ, மாணவிகளை முதல்வர் உஷா குமாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X