என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
- கூட்டுறவு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
- சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் வாழ்த்தி பேசினார்.
சிவகங்கை
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. சங்க கொடியை நிர்வாகி கவிதா ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டி கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் வினோத்ராஜா தலைமையில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் வாழ்த்தி பேசினார்.
அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் முத்தையா நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக ஜெயபிரகாஷ், துணைத்த லைவர்களாக மூகாம்பிகை, லாரன்ஸ், மாவட்ட செயலாளராக கிங்ஸ்டன் டேவிட், மாவட்ட இணைச்செ யலாளர்களாக பாண்டி, நிரஞ்சனா, மாவட்ட பொருளாளராக பொன்னையா, மாநில செயற்குழு உறுப்பினராக குறிஞ்சி செழியன், மாவட்ட தணிக்கையாளராக சேக் அப்துல்லா, மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளராக அனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்