என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு வழிபாடு
- இந்து அன்னையர் முன்னணி சார்பாக அயோத்தியில்ராமர் கோவில் கட்டும் பணி நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும்சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
- நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உடன்குடி ஒன்றியம், திருச்செந்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்று புறபகுதியில் உள்ள 9 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி சார்பாக அயோத்தியில்ராமர் கோவில் கட்டும் பணியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமலும், ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும், நல்ல கன மழை பொழிந்து ஆறு, குளங்கள் நிரம்ப வேண்டும் என்றும் 9 கிராமங்களில் கோவில்களில் வேண்டுதல் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதில் பொறுப்பாளர்கள் சூரியகலா, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, அமுதசுரபி, வனசுந்தரி, செல்வகுமாரி, அமுதா, சுஜாதா, கோகிலா, பட்டு ரோஜா, சரஸ்வதி, சுதா, செல்வி, தமிழரசி, தங்கச் செல்வி, முத்துலட்சுமி, முருகம்மாள், சித்திரை கனி, பாரதிகோபிகா, இசக்கியம்மாள், இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கேசவன் மற்றும் சதீஷ் ரகு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்