search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சி ஊழியர் திடீர் சாவு
    X

    கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சி ஊழியர் திடீர் சாவு

    கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சி ஊழியர் திடீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளராக இருப்பவர் ஆனந்தன் (வயது 56). அலுவலக பணி தொடர்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு பணிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ்மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    Next Story
    ×