என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சி ஊழியர் திடீர் சாவு
Byமாலை மலர்13 Jun 2022 9:06 AM GMT (Updated: 13 Jun 2022 9:08 AM GMT)
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சி ஊழியர் திடீர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளராக இருப்பவர் ஆனந்தன் (வயது 56). அலுவலக பணி தொடர்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு பணிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ்மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X