என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்
Byமாலை மலர்6 Sep 2023 10:01 AM GMT (Updated: 6 Sep 2023 10:04 AM GMT)
- சிவாஜி நகரில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வசதியின்றி பொதுமக்கள் சிரம்மபட்டு வருகின்றனர்.
- போரை செயல்படுத்தினால் அந்த பகுதியில் தண்ணீர் வசதி கிடைக்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி 44 வது வார்டு சிவாஜி நகரில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வசதியின்றி பொது மக்கள் சிரம்மபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் போர் வசதி இருந்தும் பயன்படாமல் உள்ளது.
தற்போது அந்த பகுதியில் மாநகராட்சி சார்பாக லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
அந்த பகுதியில் போர் செயல்பட தொடங்கினால் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே சிவாஜி நகர் பகுதியில் உள்ள போரை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தப் பகுதியில் தண்ணீர் வசதி கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கேட்டபோது அவர் உடனடியாக அதிகாரியை அைழத்து நாளை முதல் தண்ணீர் தடையின்றி வழங்க உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X