என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
100 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
Byமாலை மலர்20 Jun 2022 9:37 AM GMT
- பிரதாபராமபுரம் கிராமத்தில் 5 அடி உயரமுள்ள கொய்யா மரக்கன்று, தென்னை மரக்கன்றுகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
- பயனாளிகளின் வீடு தோறும் சென்று மரக்கன்றுகளை நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சரவணன், சாந்தி சரவணன் மற்றும் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் சார்பில் 100 குடும்பங்களுக்கு 6 அடி உயரமுள்ள பலா மரக்கன்று, 5 அடி உயரமுள்ள கொய்யா மரக்கன்று, தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை பிரியங்கா ஒருங்கிணைத்தார். பயனாளி களுக்கு லெட்சுமணன், சிவாகார்த்திக், அழகேசன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கினர். சரவணன் பயனாளிகளின் வீடு தோறும் சென்று மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொள்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X