என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 5 பேர் கைது
Byமாலை மலர்26 April 2023 12:18 PM GMT
- கடை உரிமையாளர் ஹைதர் அலியை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
- தலைமறாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நந்திவரம்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கோவிந்தராஜபுரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ஹைதர் அலி (வயது 54), இவரது கடையில் சில தினங்களுக்கு முன்பு பிரியாணி கேட்டு 8 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனை தட்டி கேட்ட கடை உரிமையாளர் ஹைதர் அலியை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் நந்திவரம் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 29), அஸ்வின் (29), சுரேஷ் (29) மற்றும் சென்னை தரமணி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), பிரகாஷ் (26), ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தலைமறாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X