என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தேன்கனிக்கோட்டை அருகே போலீசுக்கு மிரட்டல் விடுத்த பூ வியாபாரி கைது
Byமாலை மலர்31 May 2023 8:56 AM GMT
- மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் என்பவரை கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் கணேசன் தலைமையிலான போலீசார் தின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் காவலர் கணேசன் புகாரளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர். போலீசார் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து ஓசூர் சிறைசாலையில் அடைத்தனர் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X