என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
காஞ்சிபுரம் கண்டெய்னர் லாரி டிரைவர் விபத்தில் பலி
BySuresh K Jangir17 Aug 2022 12:37 PM IST
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடி பகுதியை சேர்ந்த டிரைவர் கதிர்வேல் லாரியை ஓட்டினார்.
காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் வந்தபோது கண்டெய்னர் பழுதடைந்தது. இதனை சரி செய்வதற்காக டிரைவர் கதிர்வேல் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X