என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
Byமாலை மலர்16 Sep 2024 9:30 AM GMT (Updated: 16 Sep 2024 10:12 AM GMT)
- சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்
சென்னை:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு, அத்துடன் பெருந்தலைவர் சிலையும் திறந்துவைக்கப்பட்டது.
இந்த முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X