search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
    X

    புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்

    • சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்

    சென்னை:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு, அத்துடன் பெருந்தலைவர் சிலையும் திறந்துவைக்கப்பட்டது.

    இந்த முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.

    Next Story
    ×