என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வானகரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி தலைமறைவானவர் விபத்தில் பலி
ByMaalaimalar3 Nov 2023 3:35 PM IST (Updated: 3 Nov 2023 3:35 PM IST)
- தீபாவளி சீட்டு நடத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாக இருந்து வந்தது தெரிந்தது.
- போலீசில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்து உள்ளதும் தெரியவந்தது.
போரூர்:
சைதாப்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது45). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று காலை வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி பலியானார். விசாரணையில் அவர் தீபாவளி சீட்டு நடத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாக இருந்து வந்தது தெரிந்தது.
மேலும் கணேஷ் பலகோடி ரூபாய் வரை பணம் வசூலித்து இருப்பதும் இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்து உள்ளதும் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X