என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது
Byமாலை மலர்7 May 2023 8:47 AM GMT
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வாடிக்கையாளர் போல்பேசி வரவழைத்து மடக்கி பிடித்தனர்.
- பிஸ்வாஜித்தை போலீசார் கைது செய்து 8 கிலோ கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்தனர்.
போரூர்:
விருகம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வாடிக்கையாளர் போல்பேசி வரவழைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வாஜித் (24) என்பதும், வடபழனி நூறடி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்தபடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பிஸ்வாஜித்தை போலீசார் கைது செய்து 8 கிலோ கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X