என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருநின்றவூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி
BySuresh K Jangir9 Nov 2022 1:55 PM IST (Updated: 9 Nov 2022 1:56 PM IST)
- மின்சாரம் தாக்கி மேகலா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
- திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
திருநின்றவூர், பள்ளக் கழனி, பால முருகன் நகரை சேர்ந்தவர் சத்யா. இவரது மனைவி மேகலா(வயது38).இன்று காலை அவர் துணியை காயவைக்க வீட்டின் மாடிக்கு சென்றார்.
அங்கு வீட்டுக்கு வரும் மின்வயருக்காக வைக்கப்பட்டு இருந்த கம்பியில் கயிறு கட்டப்பட்டு இருந்தது. அதில் துணியை காயவைத்த போது மின்சாரம் தாக்கி மேகலா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X