என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கோவையில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்2 April 2023 9:05 AM GMT
- சத்தியபிரியா 2-வதாக கருவுற்றதாக தெரிகிறது.
- கரு வளர்ச்சி குறைவாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது
கோவை,
கோவை பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி சத்தியபிரியா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் சத்தியபிரியா 2-வதாக கருவுற்றதாக தெரிகிறது.
இதையடுத்து, கணவன் மனைவி 2 பேரும் டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றனர். அப்போது கரு வளர்ச்சி குறைவாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்தியபிரியா கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X