search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் முழ்கி வாலிபர் பலி
    X

    ஏரியில் முழ்கி வாலிபர் பலி

    • அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கி வினைபிரசாத் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வினைபிரசாத். இவர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கி வினைபிரசாத் உயிரிழந்தார்.

    இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×