என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சொத்து கேட்டு மகன் திட்டியதால் வீட்டை விட்டு மாயமான தாய்
Byமாலை மலர்26 July 2022 10:08 AM GMT
- நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என தாயிடம் வற்புறுத்தி உள்ளார்.
- ஆத்திரமடைந்த செந்தில், தாய் சந்திராவை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி உள்ளார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அப்பு கவுண்டர். இவரது மனைவி சந்திரா (வயது65). இவருக்கு செந்தில் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில் மகன் செந்தில் தனது தாய் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். இதற்கு சந்திரா மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில், தாய் சந்திராவை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த சந்திரா வீட்டில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து செந்தில் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்திராவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X