search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்த முதியவர் சாவு
    X

    மயங்கி விழுந்த முதியவர் சாவு

    • இவர் தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராமமூர்த்திரெட்டி (வயது55). இவர் தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமமூர்த்தி ரெட்டி உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×