என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
விவசாயி வீட்டில் பணம், நகை திருட்டு
Byமாலை மலர்3 March 2023 9:19 AM GMT
- குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றார்.
- ரூ.1,10 ரொக்கப்பணம், 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
கிருஷ் ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள முதுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 50). இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1,10 ரொக்கப்பணம், 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு ராமச்சந்திராவுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X