என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் அருகே பள்ளியில் முப்பெரும் விழா
- மே தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா.
- தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மே தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நீர்முளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார்.
முன்னதாக வட்டார செயலாளர் நெடுமாறன் வரவேற்றார்.
மாநில கூடுதல் தலைவர் திருமுருகன், மாவட்ட செயலாளர் அமிர்தலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செ யலாளர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணை ப்பாளர் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநில தலைவர் லட்சுமிபதி வாழ்த்துரை வழங்கினார்.
முடிவில் வட்டார பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
விழாவில் தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்