search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பத்தூரில் நாளை மின் நிறுத்தம்
    X

    திருப்பத்தூரில் நாளை மின் நிறுத்தம்

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துண்டிப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்துர் கோட்டத்தை சார்ந்த திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிக்காக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிப்பிட்டுள்ள ஊர்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

    திருப்பத்துர் டவுன், சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சௌந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், கந்திலி, மொளகரம்பட்டி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனுர், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதுர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு), ஜெயபுரம், சந்திபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இத்தகவலை திருப்பத்துர் மின் வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×