என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
8 பைக்குகளை திருடிய வாலிபர் கைது
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பைக்குகள் அடிக்கடி திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று காலை பைபாஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை டவுன் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 35) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆம்பூர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அருண்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் பதுக்கி வைத்திருந்த 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X