என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2பேர் கைது
Byமாலை மலர்5 Feb 2023 9:20 AM GMT
- கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
- 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
திருப்பூர் :
திருப்பூா் தொட்டியமண்ணரையை சோ்ந்தவா் காளிதாஸ் (வயது 60). இவா் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூா் வடக்கு காவல் துறையினா் நடத்திய சோதனையில் காளிதாஸ் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல்செய்தனா்.
அதே போல திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த பீகாா் மாநிலத்தை சோ்ந்த போசன்குமாா் (25) என்பவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவரிடமிருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X