search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி விவசாயி பலி
    X

    கோப்புபடம்.

    லாரி மோதி விவசாயி பலி

    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி ஆறாகுளம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 55) விவசாயி. நேற்று இவர் பல்லடம் மாணிக்காபுரம் பகுதியில் உள்ள உறவினரை பார்க்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.ஸ்கூட்டர் பல்லடம்- மாணிக்காபுரம் ரோடு அம்மாபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவி தமாக இவர் மீது மோதியது.இதில், பலத்த காயமடை ந்தவரை அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.

    Next Story
    ×