என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊத்துக்குளியில் பாம்பு கடித்து விவசாயி பலி
- மாடு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார்.
- பாம்பு அவருடைய வலது கால் பெருவிரலை கடித்து விட்டது.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி அடுத்த இச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மனோகரன். மாடு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய தோட்டத்தில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் பால் கறக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பதுங்கி இருந்த பாம்பு அவருடைய வலது கால் பெருவிரலை கடித்து விட்டது. இதனை யடுத்து அவரை மீட்டு அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் பவானியில் உள்ள தனியார் மருத்துவ மனையில்முதலுதவி சிகிச்சைஅளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்