என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கருவம்பாளையத்தில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் எம்.எஸ்.ஆர். ராஜ் தலைமையில் நடந்தது
Byமாலை மலர்4 April 2023 11:56 AM GMT
தமிழகம் முழுவதும் உடன்பிறப்பு களாய் இணைவோம் என்ற தலைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தி.மு.க. வினர் சார்பில் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறு த்தலின்படி, தமிழகம் முழுவதும் உடன்பிறப்பு களாய் இணைவோம் என்ற தலைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தி.மு.க. வினர் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மும்முரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாநகரா ட்சி 43-வது வார்டு கரு வம்பாளையம் பகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் தலைமையில் முகாம் நடந்தது.
இதில் வட்ட செயலாளர் பி.கே.கணேஷ் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தம்புராஜ், சிட்டி பாபு, ஜின்னா பாய், சுலோச்சனா, கண்ணன், சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கழக அறுவுறுத்தலின்படி உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X