search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளுவன்காட்டூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    கிளுவன்காட்டூர் பகுதியில் நாளை மின்தடை

    • கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • உயரமாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற பொதுமக்கள் விவசாயிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை(2.5.2023) செவ்வாய் கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உடுமலை இயக்குதலும் பேணுதலும் செயற்பொறியாளர் த.மூர்த்தி தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கிளுவன்காட்டூர், எலையமுத்தூர்,பெரிசனம்பட்டி, கல்லாபுரம்,செல்வபுரம், பூச்சிமேடு,மானுப்பட்டி, கொமரலிங்கம்,அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி,குருவப்ப நாயக்கனூர் மற்றும் ஆலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.அப்போது மின் பாதைகளின் அருகில் மற்றும் உயரமாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற பொதுமக்கள் விவசாயிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×