என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பல்லடம் அருகே சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்23 Aug 2022 11:26 AM GMT
- யாக வேள்வி நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
- பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆனந்தபுரி ஆதினம் பழனிசாமி அடிகளார் தலைமையில், வாலை பரமேஸ்வரி சித்தர் பீடம் சிவசாமி சிவம் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் சதீஸ்சிவம், சதீஸ்குமார்சிவம் ஆகியோர் யாக வேள்வி நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் காவி.பழனிசாமி தொடங்கி வைத்தார்.கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சென்றாய பெருமாளை வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X