என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா26-ந்தேதி தொடங்குகிறது
- லட்சார்ச்சனை விழா 26-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
- இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது
உடுமலை :
உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 48-வது ஆண்டு சுதர்சன ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை விழா 26-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக 26 -ந் தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை, மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 7 மணிக்கு அக்னி பிரதிஷ்டை ஹோமம், இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது. 27-ந்தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனையும், 10 மணிக்கு சுதர்சன ஹோமம், 12.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு லட்சார்ச்சனை, 8 மணிக்கு சுதர்சன ஹோமம், தீபாராதனை, 9 மணிக்கு தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெற உள்ளது.28-ந் தேதி காலை 6.30 மணிக்கு நித்ய திருவாராதனம், காலை 8 மணிக்கு லட்சார்ச்சனை, 9 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி, 11 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன அபிஷேகமும் தீபாராதனையும் தீர்த்த பிரசாதமும் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு புதிய வெள்ளிக்கவசம் சாத்துப்படி சேவையும் தீபாராதனை உபசாரம், இரவு 9 மணிக்கு சர்வதரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்