search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரபாண்டி  பகுதியில் 6-ந்தேதி மின்தடை
    X

    கோப்புபடம்.

    வீரபாண்டி பகுதியில் 6-ந்தேதி மின்தடை

    • தமிழ்நாடு மின்சார வாரியம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 6-ந் தேதி நடக்கிறது.
    • அம்மன்நகர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், லிட்டில் பிளவர்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 6-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதிநகர், ஈடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமிநகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், லிட்டில் பிளவர்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×