என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
காங்கயத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்
Byமாலை மலர்12 Oct 2022 6:26 AM GMT
- மன்ற செயலாளர் வெற்றிவேல் வரவேற்று பேசினார்.
- ஏ.எம்.பொன்னுசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கயம்:
காங்கயம் மனவளக்கலை மன்ற அறிவு திருக்கோவில் அரங்கில் ஈரோடு எஸ்.கே.எம். சிகிச்சாலயா சித்த ஆயுர்வேத மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் இலவச சித்த ஆயுர்வேத சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
முகாமை காங்கயம் மனவளக்கலை மன்ற பொறுப்பாசிரியர் மேகநாதன் தொடங்கி வைத்து பேசினார். மன்ற செயலாளர் வெற்றிவேல் வரவேற்று பேசினார். மன்ற தலைவர் பழனிசாமி, பொருளாளர் நடராஜன் மற்றும் மன்ற நிர்வாகிகளான கமலஹாசன், கே.எஸ்.முருகசாமி,, ஏ.எம்.பொன்னுசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
300 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். முடிவில்ய மன்ற பேராசிரியர் கொங்குராஜ் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை எஸ்.கே.எம். சித்த ஆயுர்வேத மருத்துவமனையின் இலவச முகாம் பொறுப்பாளர் உத்திரசாமி செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X