search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அனுப்பர்பாளையத்தில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    அனுப்பர்பாளையத்தில் நாளை மின்தடை

    நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 5-ந்தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

    திருப்–பூர், டிச.4-

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 5-ந்தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திகலர்வீதி, அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, தண்ணீர் பந்தல்காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேரு நகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாந–கர், லட்சுமிநகர்,

    இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன்கோவில் பகுதி, சொர்னபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லே அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி. மில் பகுதி, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்–பா–ளை–யம், ஆயிகவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×