search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அனுப்பர்பாளையம் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    அனுப்பர்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

    துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 2-ந் தேதி நடக்கிறது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அவினாசி பகுதி செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்படுவதாவது:-

    வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 2-ந் தேதி நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆத்துப்பாளையம், 15வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகா விஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி மற்றும் டி.டி.பி. மில், பச்சாம்பாளையம்.

    பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிகவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ். நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒருபகுதி மற்றும் கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.மின்தடை, பராமரிப்பு பணி, மின்நிலையம்

    Next Story
    ×