என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மானாவாரி சாகுபடி - கோடை மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
- விவசாய சாகு படிக்கு வடகிழக்கு மற்றும் தென்மே ற்கு பருவமழைகள் ஆதார மாக உள்ளன.
- சோளம் மற்றும் சில பகுதிகளில் கம்பு விதைக்கின்றனர்.
மடத்துக்குளம் :
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதியில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் விவ சாயிகள் பயிர்கள், காய்கறி கள் சாகுபடி மேற்கொள்கி ன்ற னர்.உடுமலை சுற்றுப்ப குதிகளில் விவசாய சாகு படிக்கு வடகிழக்கு மற்றும் தென்மே ற்கு பருவமழைகள் ஆதார மாக உள்ளன. இந்த இரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாக மக்காச்சோ ளம், சோளம், தட்டைப்பயறு, கொத்த மல்லி, கொண்டை க்கடலை உள்ளிட்ட சாகு படிகள் மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பிட்ட சில பகுதி களில் கோடை கால மானா வாரி சாகுபடியும் மேற்கொ ள்கின்றனர். குறிப்பாக தீவன தேவை க்காக சோளம் மற்றும் சில பகுதிகளில் கம்பு விதைக்கி ன்றனர்.அவ்வகையில் சோளம் விதைப்பு செய்து ள்ள விவசாயிகள் கோடை மழை கைகொடுக்கும் என்ற எதிர்பா ர்ப்பில் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- வடகிழக்கு பருவ மழைக்குப்பிறகு கோடை உழவு செய்து மழை நீரை சேகரிப்பது வழக்கம். அதே போல் மானாவாரி விதைப்பும் மேற்கொள்ள ப்படுகிறது.
கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.உடுமலை பகுதியில் விரை வில் இம்மழை பெய்து மானா வாரி சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.
தற்போது மழை இல்லாத தால் வறட்சி நிலவி வருகிறது. பருவமழை அதிக அளவில் தொடர்ந்து பெய்ய வேண்டும் என உடுமலை பகுதி விவ சாயிகள் எதிர்பார்க்கின்ற னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்