search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூா் துணை மின் நிலையப் பகுதிக்கு உள்பட்ட உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை 28-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பெருமால்லூா், லண்டன் சிட்டி, வாஷிங்டன் நகா், கணக்கம்பாளைம், மீனாட்சி நகா், பொன்விழா நகா்.

    Next Story
    ×