என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
உடுமலை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - நாளை நடக்கிறது
Byமாலை மலர்2 Feb 2023 10:39 AM GMT
காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், , யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை ,ஹோமங்கள் நடைபெற்றது.
உடுமலை:
உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் சீனிவாசா ஆஞ்சயே பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது.
இன்று காலை 5:45 மணிக்கு மேல் கணபதி பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், , யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை ,ஹோமங்கள் நடைபெற்றது.
மாலை 5.30 மணிக்கு அனைத்து மகி ளாபஜனாமண்டலியினரின் விசேஷ பஜனை நடக்கிறது. நாளை 3 ம் தேதி காலை 5 மணிக்கு பிரதிஷ்ட ஹோமங்கள், காலை 7.30 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மேல் பிரசாத வினியோகம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X