search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்
    X

    வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்

    • காலை 9 மணி முதல் 5 மணி வரை தடை செய்யப்படும்
    • செயற்பொறியாளர் அறிவிப்பு

    வந்தவாசி,

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி துணை மின் நிலையத்தில் நாளை 16-ந்் தேதி பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, கீழ் கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர் மற்றும் சத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி மின் உற்பத்தி செயற்பொறியாளர் மீனாகுமாரி அறிவித்துள்ளார்.

    Next Story
    ×