என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்15 May 2023 9:30 AM GMT
- காலை 9 மணி முதல் 5 மணி வரை தடை செய்யப்படும்
- செயற்பொறியாளர் அறிவிப்பு
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி துணை மின் நிலையத்தில் நாளை 16-ந்் தேதி பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, கீழ் கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர் மற்றும் சத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி மின் உற்பத்தி செயற்பொறியாளர் மீனாகுமாரி அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X