search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    செய்யாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின் அதிகாரி தகவல்

    செய்யாறு:

    செய்யாறு கோட்டம் சிருங்கட்டூர் துணை மின் நிலையத்தில் நாளை 21-ந்தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செய்யாறு, திருவத்திபுரம், பெருங்கட்டூர், கொர்க்கை, வாழ்குடை, பெரும்பள்ளம், செங்காடு, ராந்தம், பல்லி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×