என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
போளூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா
போளூர்:
போளூரில் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போளூர் நற் குன்று ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் நேற்று காலையில் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து கால பூஜை நடைபெற்றது.பின்பு மாலை 6 மணியளவில் முருகனுக்கு பக்தர்கள் 2 கிலோ கேக் வெட்டி முருகனின் பிறந்தநாளான நேற்று வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாடினர்.
அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு முருகன் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. போளூர் கைலாசநாதர் கோயில், மாம்பட்டு, பெரணம்பாக்கம், வசூர் போன்ற இடங்களில் உள்ள சிவன் கோவில்கள் பிரதோஷங்கள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X